Sadhus Quotes

Rate this book
Clear rating
Sadhus: Going Beyond the Dreadlocks Sadhus: Going Beyond the Dreadlocks by Patrick Levy
61 ratings, 4.11 average rating, 12 reviews
Sadhus Quotes Showing 1-7 of 7
“நீங்கள்’, ‘நான்’ என இரண்டு இல்லை. வாழ்க்கை என்னும் முடிவிலாப் பெருக்கில் இருப்பு என்ற ஒன்று மட்டுமே இருக்கிறது.”
பாட்ரிக் லெவி / Patrick Levy, துறவி / Thuravi
“எவனுக்குத் தன் உணவும் நாயின் உணவும் ஒன்றாகவே தோன்றுமோ, கங்கையின் நீரும் குளத்தின் நீரும் ஒரே போலவே இருக்குமோ, எவனுக்கு நான், நீங்கள், நாய் மற்றும் நாயைத் தின்பவன் யாவரும் ஒன்றோ அவனது ஆன்மா விடுதலையானது.”
பாட்ரிக் லெவி / Patrick Levy, துறவி / Thuravi
“நான்கு விதமானவர்கள் நிர்வாணமாக இருப்பார்கள் என்றார் ஆனந்த பாபா. “பிறந்த குழந்தை, இறுதி மூச்சு விட்ட மனிதன், தன்னுள் குழந்தையைக் கண்ட மனிதன் மற்றும் சாதுக்கள் முற்றிலும் துறந்தவராய்.”
பாட்ரிக் லெவி / Patrick Levy, துறவி / Thuravi
“குளிர்ந்த நீரில் குளிப்பது ஒவ்வொரு முறையும் முதல் முறை போன்றதுதான். அது பற்றிய அச்சம் குறையலாம். ஆனால் அதிர்ச்சி எப்போதும் ஒன்றேதான். அது ஒரு ஆதிக்கம் மிகுந்த வியப்பு. ஒவ்வொரு முறையும் ஒரு மறுபிறவி. ஓம் நம சிவாய.”
பாட்ரிக் லெவி / Patrick Levy, துறவி / Thuravi
“இருப்பையும், இருப்பின்மையையும் கடந்த ஒருவன் திருப்தி அடைந்தவனாய் ஆசையிலிருந்து விடுபடுகிறான்;”
பாட்ரிக் லெவி / Patrick Levy, துறவி / Thuravi
“எதற்கு வடிவமுள்ளதோ அது நிஜமானதல்ல என்றும், எது வடிவமற்றதோ அது நிலையானதென்றும் அறிவாயாக” என்கிறது அஷ்டவக்கிரம்.”
பாட்ரிக் லெவி / Patrick Levy, துறவி / Thuravi
“இரு எண்ணங்களுக்கிடையே மௌனம் இருக்கிறது” என்றார் ஆனந்த பாபா.”
பாட்ரிக் லெவி / Patrick Levy, துறவி / Thuravi