Sadhus Quotes
Sadhus: Going Beyond the Dreadlocks
by
Patrick Levy61 ratings, 4.11 average rating, 12 reviews
Sadhus Quotes
Showing 1-7 of 7
“நீங்கள்’, ‘நான்’ என இரண்டு இல்லை. வாழ்க்கை என்னும் முடிவிலாப் பெருக்கில் இருப்பு என்ற ஒன்று மட்டுமே இருக்கிறது.”
― துறவி / Thuravi
― துறவி / Thuravi
“எவனுக்குத் தன் உணவும் நாயின் உணவும் ஒன்றாகவே தோன்றுமோ, கங்கையின் நீரும் குளத்தின் நீரும் ஒரே போலவே இருக்குமோ, எவனுக்கு நான், நீங்கள், நாய் மற்றும் நாயைத் தின்பவன் யாவரும் ஒன்றோ அவனது ஆன்மா விடுதலையானது.”
― துறவி / Thuravi
― துறவி / Thuravi
“நான்கு விதமானவர்கள் நிர்வாணமாக இருப்பார்கள் என்றார் ஆனந்த பாபா. “பிறந்த குழந்தை, இறுதி மூச்சு விட்ட மனிதன், தன்னுள் குழந்தையைக் கண்ட மனிதன் மற்றும் சாதுக்கள் முற்றிலும் துறந்தவராய்.”
― துறவி / Thuravi
― துறவி / Thuravi
“குளிர்ந்த நீரில் குளிப்பது ஒவ்வொரு முறையும் முதல் முறை போன்றதுதான். அது பற்றிய அச்சம் குறையலாம். ஆனால் அதிர்ச்சி எப்போதும் ஒன்றேதான். அது ஒரு ஆதிக்கம் மிகுந்த வியப்பு. ஒவ்வொரு முறையும் ஒரு மறுபிறவி. ஓம் நம சிவாய.”
― துறவி / Thuravi
― துறவி / Thuravi
“இருப்பையும், இருப்பின்மையையும் கடந்த ஒருவன் திருப்தி அடைந்தவனாய் ஆசையிலிருந்து விடுபடுகிறான்;”
― துறவி / Thuravi
― துறவி / Thuravi
“எதற்கு வடிவமுள்ளதோ அது நிஜமானதல்ல என்றும், எது வடிவமற்றதோ அது நிலையானதென்றும் அறிவாயாக” என்கிறது அஷ்டவக்கிரம்.”
― துறவி / Thuravi
― துறவி / Thuravi
“இரு எண்ணங்களுக்கிடையே மௌனம் இருக்கிறது” என்றார் ஆனந்த பாபா.”
― துறவி / Thuravi
― துறவி / Thuravi
