கடல் புறா 1 [Kadal Pura] Quotes

Rate this book
Clear rating
கடல் புறா 1 [Kadal Pura] (கடல்புறா, #1) கடல் புறா 1 [Kadal Pura] by Sandilyan
2,996 ratings, 4.16 average rating, 164 reviews
கடல் புறா 1 [Kadal Pura] Quotes Showing 1-5 of 5
“மனத்தின்”
சாண்டில்யன், கடல் புறா - முதல் பாகம்
“அடுக்கடுக்காகக் கொசுவிப் பட்டைகளை ஒட்டிப் புனையப்படும் ஆடையில் இருப்பதைவிட, அலங்கோல ஆடையில் பெண்களின் அழகு எத்தனை வசீகரத்தைப் பெறுகிறது!”
சாண்டில்யன், கடல் புறா - முதல் பாகம்
“வியப்பை விதைத்தவர் தாங்கள். விதைத்தபின் விளைவை எப்படித் தடுக்க முடியும்?”
சாண்டில்யன், கடல் புறா - முதல் பாகம்
“நல்லெண்ணம் மட்டும் இருந்தால் உலகம் ஒன்று கூடுவது சாத்தியம்”
சாண்டில்யன், கடல் புறா - முதல் பாகம்
“அதிகமாகப் பேசுபவன் எந்தச் செயலையும் திறமையுடன் செய்ய முடியாது. செயல் குறையும்போதுதான் நாக்கு நீளுகிறது.”
சாண்டில்யன், கடல் புறா - முதல் பாகம்