கிராமத்தான் சரவணன்’s Reviews > குறள் வானம் [kural vanam] > Status Update
கிராமத்தான் சரவணன்
is on page 53 of 280
அறன் வலியுறுத்தல் மிகவும் எளிய பத்து குறட்பா... ஆனால் வாழ்வில் கடைபிடிப்பதில்தான் எத்துனை சிரமங்கள்... எது எப்படியோ நம் மனதை நாம் வெல்லும் வரை முயற்ச்சித்துக் கொண்டே இருப்போம். வெற்றி என்பதே பல தோல்வியடைந்த முயற்சிகளின் முதுமைதானே!!!
— Apr 19, 2013 09:07AM
Like flag
கிராமத்தான்’s Previous Updates
கிராமத்தான் சரவணன்
is on page 80 of 280
வாழவில் எச்செல்வங்களைப் பெற்றிருப்பினும் குழந்தைப் பேறு தரும் மகிழ்வுக்கு ஈடுஇணை இருக்காது. அப்பேர் பட்ட மக்கட்பேறு எப்படி இருப்பின் அளவிலா இன்பம் தரும் என்பதை வள்ளுவர் காட்டும் விதமும் அதை
ஆசிரியர் ஆய்ந்து சொல்லும் விதமும் அருமை.
— Oct 23, 2013 06:36AM
ஆசிரியர் ஆய்ந்து சொல்லும் விதமும் அருமை.
கிராமத்தான் சரவணன்
is on page 80 of 280
வாழ்கையில் மனைவி நமக்கு இணையானவள் என்பது 21ம் நூற்றாண்டுச் சிந்தனை. அதற்கான ஆரம்பப் புள்ளியாக வாழ்கைத் துணையாம் இல்லாள் என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே உரைக்கிறார் வள்ளுவர், வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தில்.
— Oct 19, 2013 09:48PM
கிராமத்தான் சரவணன்
is on page 80 of 280
அன்பு என்பது பண்பாடு
அறம் என்பது அதன் பயன்பாடு
இவை இரண்டும்தான் இல்வாழ்க்கை
#குறள் வானம்
— Jul 11, 2013 07:12AM
அறம் என்பது அதன் பயன்பாடு
இவை இரண்டும்தான் இல்வாழ்க்கை
#குறள் வானம்
கிராமத்தான் சரவணன்
is on page 80 of 280
எந்த அணியிலும் செராமலிருப்பதல்ல "நடுவு நிலைமை " அதை வேண்டுமானால் நடுநிலை என்று சொல்லிக்கொள்ளலாம்.
நடுவு நிலைமை என்பது தராசு முள் போல முதலில் எப்பக்கமும் சாயாமல், பின் வைக்கப்படும் பாரத்திற்கேற்ப நிறுத்து "நீதி"யைச் சொல்வதே நடுவு நிலைமை.
— Jul 03, 2013 06:28AM
நடுவு நிலைமை என்பது தராசு முள் போல முதலில் எப்பக்கமும் சாயாமல், பின் வைக்கப்படும் பாரத்திற்கேற்ப நிறுத்து "நீதி"யைச் சொல்வதே நடுவு நிலைமை.
கிராமத்தான் சரவணன்
is on page 52 of 280
சட்டத்திற்காகவோ, சமூகத்திற்காகவோ பயந்து அல்ல, தன்நெஞ்சு தன்னைச் சுடும் என்கிற அச்சத்தில், அற நெறியின் அடிப்படையில் வாழ்வதுதான் அறம் சார்ந்த வாழ்க்கை. அதையே வள்ளுவமும் வலியுறுத்துகிறது #அறன் வலியுறுத்தல்
— Jan 07, 2013 07:30AM
கிராமத்தான் சரவணன்
is on page 39 of 280
வள்ளுவரின் வாழ்த்தில், இயற்க்கை (வானம்) இரண்டாம் இடம் பிடிக்கிறது.
மழையை போற்றுதல் நம் மரபு. அம்மழையின் சிறப்பையொட்டி அவர் கூறுவதாவது,
நீரில்லையேல் நாட்டில் புரட்சி வெடிக்கும் அபாயம் உண்டு.
நீர் உணவாக்கும் மற்றும் உணவாகும்.
கடமையை செய்வதே தவம், நீரின்றி அ(எ)தையும் செய்ய முடியாது.
எல்லாம் மழை!
— Jan 01, 2013 10:33AM
மழையை போற்றுதல் நம் மரபு. அம்மழையின் சிறப்பையொட்டி அவர் கூறுவதாவது,
நீரில்லையேல் நாட்டில் புரட்சி வெடிக்கும் அபாயம் உண்டு.
நீர் உணவாக்கும் மற்றும் உணவாகும்.
கடமையை செய்வதே தவம், நீரின்றி அ(எ)தையும் செய்ய முடியாது.
எல்லாம் மழை!
கிராமத்தான் சரவணன்
is on page 30 of 280
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவர் செய்திருக்கும் நுட்பங்கள்.
"வேண்டுதல் வேண்டான்"
"பொறிவாயில் ஐந்து அவித்தான்"
— Dec 30, 2012 10:15PM
"வேண்டுதல் வேண்டான்"
"பொறிவாயில் ஐந்து அவித்தான்"

![குறள் வானம் [kural vanam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1339660257l/15705057._SY75_.jpg)