பெருமாள் முருகன் > Quotes > Quote > private liked it

பெருமாள் முருகன்
“வெளையாட்டுதானே மருமவளே சந்தோசம். எதயும் வெளயாட்டா எடுத்துப் பாரு. உம் மனசுல கவலயே வராது. பல்லுமேல நாக்கப் போட்டு அவுங்க பேசறாங்க, இவங்க பேசறாங்கன்னு நெனைக்காத. அதுங்களப் பத்தி நாமளும் கேவலமாப் பேசீட்டாப் போவுது.”
Perumal Murugan [பெருமாள் முருகன்], மாதொருபாகன் [Madhorubhagan]

No comments have been added yet.