Devibharathi > Quotes > Quote > Arjun liked it
“உயிரும் உணர்வுமற்ற வெற்றுடம்பு, வாழ்க்கையென்பது இனி இந்த வெற்றுடம்புக்குத்தான். தாகமெடுக்கும்போது தண்ணீரும், பசியெடுக்கும்போது சோறும் கொடுத்து, இந்த இதைக் காப்பாற்றிக் கொண்டுபோய் மண்ணுக்குக் கொடுத்துவிட வேண்டும். காமத்தைத் தணித்துக் கொள்ள ஒரு உடல், பாரு. கொண்ட காமத்துக்குக் கூலியாய்க் குழந்தை. நிறைவேறாத கனவுகளை அதன்மேல் திணித்துவிடலாம், ஏதாவது கற்பிதத்தைப் பற்றிக்கொண்டு அதுவும் கொஞ்ச காலம் பிதற்றித் திரியும்.”
― நொய்யல்
― நொய்யல்
No comments have been added yet.
