Jeyamohan > Quotes > Quote > Guhan liked it
“மானுடரின் துயர்களில் நிகழும் துயர்கள் எவையாயினும் அவை சிறியவையே. நிகழுமென எண்ணிக்கொள்ளும் துயர்களே பெரியவை. நிகழ்வன நிகழும் அக்கணமே உச்சமடைந்து விடுகின்றன. முழுதும் வெளிப்படுத்திவிடுகின்றன. எனவே நிகழ்ந்த கணம் முதல் அவை குறையத்தொடங்குகின்றன. அவை குறைவதே ஆறுதலை அளிக்கிறது. அவை அழிந்து நாம் விடுதலைபெறும் இடம் அப்பாலென்றாலும் அறியக்கூடுவதாக உள்ளது. ஆயின் நிகழவிருப்பவை என நாம் அஞ்சும் பெருந்துயர்கள் கணம்தோறும் வளர்பவை. மறுகரை அறியாதவை.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
No comments have been added yet.
