ராஜ் கௌதமன் > Quotes > Quote > Liong liked it

ராஜ் கௌதமன்
“விண்ட்ஸர் அரண்மனையைப் பார்க்க வந்த கூட்டத்தில் சேலை, சுடிதார் அணிந்த பெண்களையும் இந்தி பேசிய ஆண்களையும் காண நேரிட்டது. பார்த்ததும் இவர்கள் எல்லாரும் இந்தியர்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டென்று தெரிந்தபோதிலும் வெள்ளைக்காரர்களைப் போலவே நடந்து கொண்டார்கள். குறிப்பாகத் தமிழ் பேசியவர்கள் சமீபத்தில் நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்ததுமே சிலுவை தானும் தமிழன்தான் என்று அவர்களிடம் அறிமுகமாவதைத் தவிர்த்து வந்தான். ஏனெனில் தமிழன் என்றறிருந்ததும் அடுத்து அறிய விரும்புகின்ற அடையாளம் எதுவாக இருக்கும் என்பது சிலுவைக்கு நன்கு தெரியும்.”
ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்

No comments have been added yet.