கந்தர்வன் > Quotes > Quote > Premanand liked it

கந்தர்வன்
“கீச் கீச் என்று பறவைகள் சப்தம் காதை நிறைத்தது. கீற்றுக் கீற்றாய்ப் பறவை ஒலிகள். அமைதியாயிருப்பதை விடவும் இப்படிப் பறவை ஒலியால் அமைதி குலைவது சுகமாய்த் தோன்றியது.”
கந்தர்வன், கந்தர்வன் சிறுகதைகள்

No comments have been added yet.