கந்தர்வன் > Quotes > Quote > Premanand liked it
“கீச் கீச் என்று பறவைகள் சப்தம் காதை நிறைத்தது. கீற்றுக் கீற்றாய்ப் பறவை ஒலிகள். அமைதியாயிருப்பதை விடவும் இப்படிப் பறவை ஒலியால் அமைதி குலைவது சுகமாய்த் தோன்றியது.”
― கந்தர்வன் சிறுகதைகள்
― கந்தர்வன் சிறுகதைகள்
No comments have been added yet.
