Ramachandra Guha > Quotes > Quote > Prem liked it
“அக்டோபர் மாதம் காந்தி மேத்தாவுக்கு, ‘நான் கூடிய விரைவில் இந்தியா திரும்பிச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடவேண்டும் என்பதில் நீங்கள் குறியாக இருப்பது எனக்குத் தெரியும். இந்த யோசனை எனக்குப் பிடித்திருக்கிறது. இங்கே பொறுப்புகள் தீர்ந்த அதேகணம் நான் போய்விடுவேன்’ என்று எழுதினார். மேத்தா தனது நண்பர் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருப்பதன் மூலம் தங்கள் தாய்நாட்டைப் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டியதாகத் தெரிகிறது. ‘நான் முழு உலகத்துக்கும் பணி செய்யவேண்டும் என்ற மாயையில் வீழ்ந்துவிடுவேன் என்று நினைத்துவிடாதீர்கள். என் வேலை இந்தியாவில்தான் இருக்கமுடியும் என்று நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்' என்றார் காந்தி.”
― Gandhi Before India
― Gandhi Before India
No comments have been added yet.
