Ramachandra Guha > Quotes > Quote > Prem liked it

Ramachandra Guha
“வன்முறைப் போராட்டத்தைவிட அஹிம்சைப் போராட்டத்துக்கு அதிகமான வீரம் தேவை என்றார் காந்தி. ‘யார் உண்மையான போராளி’ என்று கேட்டார். ‘மரணத்தைத் தன் நண்பனாகத் தன்னுடனே வைத்துக்கொண்டிருப்பவனா, மற்றவர்களின் மரணத்தைக் கட்டுப்படுத்துபவனா?’.”
Ramachandra Guha, Gandhi Before India

No comments have been added yet.