Ajithan > Quotes > Quote > Shanmugam liked it

Ajithan
“நான் இந்த நாட்டினுடையவன் அல்ல, இந்த உலகத்தினுடையவனும் அல்ல, ஏன் இந்த பிரபஞ்சத்தினுடையவனும் கூட அல்ல, நான் என்னுடையவன், எனக்கு மட்டுமே உரியவன், என்னுள் விரியும் ஆயிரம் பிரபஞ்சங்களையும் மெல்ல ஊதி அணைத்துவிட்டு நான் உறங்க செல்கிறேன்.”
Ajithan, மருபூமி [Maruboomi]

No comments have been added yet.