Jeyamohan > Quotes > Quote > Premanand liked it

Jeyamohan
“கதைகள் நமக்குத் தேவை. கதைகள் இல்லையேல் தொன்மையும் அறமும் நிலைகொள்வதில்லை. ஆனால் கதைகளை நாம் போர்வையென வைத்திருக்கவேண்டும். என் தந்தை அடிக்கடி அதை சொல்வார். குளிருக்கு எடுத்துப் போர்த்தியபின் மடித்து பெட்டிக்குள் வைத்துவிடவேண்டும். உச்சிக்கோடைவெயிலில் போர்த்திக்கொண்டு அலைந்தால் பித்தன் என்றே சொல்வார்கள்.”
Jeyamohan, வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை

No comments have been added yet.