ஆத்மாநாம் > Quotes > Quote > Catherine liked it
“இந்தச் செருப்பைப் போல் எத்தனைப் பேர் தேய்கிறார்களோ இந்தக் கைக்குட்டையைப் போல் எத்தனைப் பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ இந்தச் சட்டையைப் போல் எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ அவர்கள் சார்பில் உங்ளுக்கு நன்றி இத்துடனாவது விட்டதற்கு (நன்றி நவிலல்)”
― ஆத்மாநாம் படைப்புகள்: முழுத்தொகுப்பு
― ஆத்மாநாம் படைப்புகள்: முழுத்தொகுப்பு
No comments have been added yet.
