ஆத்மாநாம் > Quotes > Quote > Catherine liked it

“இந்தச் செருப்பைப் போல் எத்தனைப் பேர் தேய்கிறார்களோ இந்தக் கைக்குட்டையைப் போல் எத்தனைப் பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ இந்தச் சட்டையைப் போல் எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ அவர்கள் சார்பில் உங்ளுக்கு நன்றி இத்துடனாவது விட்டதற்கு (நன்றி நவிலல்)”
ஆத்மாநாம், ஆத்மாநாம் படைப்புகள்: முழுத்தொகுப்பு

No comments have been added yet.