நகுலன் > Quotes > Quote > Prem liked it
“எங்கு போனாலும் இங்கு தான் வருகின்றேன். ‘நவீனன்’ என்கின்றேன்; ‘நகுலன்’ என்கின்றேன். ஆனால், நான் யார் யாரைச் சந்திக்கின்றேனோ நான் அவர் அவர் ஆகின்றேன் - ராமநாதன், சச்சிதானந்தம் பிள்ளை, சாரதி, கேசவமாதவன், சுசீலா இன்னும் இப்படியாக இப்படியாக. அதனால்தான் இக்கணம் பச்சைப் புழு, மறுகணம் சிறகடிக்கிற வண்ணத்துப் பூச்சி.”
― நினைவுப் பாதை
― நினைவுப் பாதை
No comments have been added yet.
