ந. பிச்சமூர்த்தி > Quotes > Quote > Satheeshwaran liked it

“வாமகாந்தம் தக்ஷிணகாந்தம் என்று இரண்டு உண்டு. ஒன்று மற்றொன்றைத் தான் தேடும்; தன்னைப் போன்றதுடன் குலவாது. செப்புக் கம்பியும் நாகக் கம்பியும் சேர்ந்தே மின்சாரம் உண்டாகும். ஒரே இனம் மின்சாரத்தை உண்டாக்காது. ஆண் பெண்ணைப்பற்றி பேசாவிட்டால், சித்தரிக்காவிட்டால் மின்சாரம் போன்ற இன்பம் உண்டாகாது.....”
ந. பிச்சமூர்த்தி, ஜம்பரும் வேஷ்டியும்

No comments have been added yet.