ந. பிச்சமூர்த்தி > Quotes > Quote > Satheeshwaran liked it
“வாமகாந்தம் தக்ஷிணகாந்தம் என்று இரண்டு உண்டு. ஒன்று மற்றொன்றைத் தான் தேடும்; தன்னைப் போன்றதுடன் குலவாது. செப்புக் கம்பியும் நாகக் கம்பியும் சேர்ந்தே மின்சாரம் உண்டாகும். ஒரே இனம் மின்சாரத்தை உண்டாக்காது. ஆண் பெண்ணைப்பற்றி பேசாவிட்டால், சித்தரிக்காவிட்டால் மின்சாரம் போன்ற இன்பம் உண்டாகாது.....”
― ஜம்பரும் வேஷ்டியும்
― ஜம்பரும் வேஷ்டியும்
No comments have been added yet.
