Jeyamohan > Quotes > Quote > Nagarajan liked it
“நாம் வாழ விதிக்கப்பட்ட நிலம் ஒன்றே. கற்பனையோ நம்மை விதவிதமான நிலங்களில் முடிவிலா வாழ்க்கைகளை வாழச்செய்கிறது. பயணத்தில் ஒவ்வொரு மண்ணிலும் ஒரு கணம் வாழ்ந்தபடியே நாம் செல்கிறோம்.”
― இந்தியப் பயணம் [India Payanam]
― இந்தியப் பயணம் [India Payanam]
No comments have been added yet.
