ஜெ. பிரான்சிஸ் கிருபா > Quotes > Quote > வெண்பா liked it
“உன்னை உன்னிடம் கேட்பேன்.
ஏழு முறையல்ல எழுபது முறையல்ல
எல்லா முறையிலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்.
மண்டியிடுவேன் மன்றாடுவேன்
துளி நீரும் பருகாமல்
மறுகியுலர்வேன்.
மரிக்கும் கணத்திலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்.
கடவுளிடம் கூட அல்ல.”
― Kanni
ஏழு முறையல்ல எழுபது முறையல்ல
எல்லா முறையிலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்.
மண்டியிடுவேன் மன்றாடுவேன்
துளி நீரும் பருகாமல்
மறுகியுலர்வேன்.
மரிக்கும் கணத்திலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்.
கடவுளிடம் கூட அல்ல.”
― Kanni
No comments have been added yet.
