ஜெ. பிரான்சிஸ் கிருபா > Quotes > Quote > வெண்பா liked it

ஜெ. பிரான்சிஸ் கிருபா
“உன்னை உன்னிடம் கேட்பேன்.
ஏழு முறையல்ல எழுபது முறையல்ல
எல்லா முறையிலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்.
மண்டியிடுவேன் மன்றாடுவேன்
துளி நீரும் பருகாமல்
மறுகியுலர்வேன்.
மரிக்கும் கணத்திலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்.
கடவுளிடம் கூட அல்ல.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni

No comments have been added yet.