Find & Share Quotes with Friends
“ஏனப்பா, உலக சிந்தையில்லாமல் ஏன் இருக்கணும்? அவருக்குத் தெரிஞ்சிக்கிற சித்திகளை வைத்து உலகத்தினுடைய வறுமையைப் போக்கிவிடக்கூடாதோ?"
"அந்த மாதிரி உண்மையான பெரியவன் செய்ய மாட்டாண்டா, பாபு. அவனவன் தன்னாலேதான் முன்னுக்கு வரணும் இந்த உலகத்திலே. எல்லோரும் சோம்பேறியாக இருப்பதற்கு பெரியவர்கள் வழிகாட்டமாட்டார்கள்; இடம் பண்ணிவைக்கமாட்டார்கள்; முன்னேறுகிறதுக்கு வெளிச்சம் காண்பிப்பார்கள். அவ்வளவுதான். முன்னேறுகிறதும் பின்தங்குகிறதும் நம் பொறுப்பு. நாலு பேராவது முன்னேறுவார்கள். உலகத்தில் உயர்த்தி ஒரு நிலையிலே கொண்டு வைத்துவிட்டு அப்புறம் மறைந்துவிடுவார்கள்.”
―
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
Browse By Tag
- love (102185)
- life (80731)
- inspirational (77337)
- humor (45083)
- philosophy (31769)
- inspirational-quotes (28699)
- god (27098)
- wisdom (25074)
- romance (24883)
- truth (24858)
- poetry (24528)
- life-lessons (22960)
- quotes (21467)
- death (20975)
- happiness (19029)
- hope (18877)
- faith (18675)
- inspiration (18050)
- spirituality (16079)
- motivational (16073)
- relationships (16053)
- religion (15575)
- life-quotes (15300)
- writing (15168)
- love-quotes (14928)
- success (14243)
- motivation (14097)
- time (13026)
- science (12316)
- motivational-quotes (12162)
