(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Devibharathi

“வின்சென்ட் பெரியாரின் மேற்கோள்களடங்கிய புத்தகமொன்றின் பக்கமொன்றை விரித்து என்னிடம் காட்டிக்கொண்டிருந்தான். நான் அவன் காட்டிய பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த மேற்கோளை வாய்விட்டு அதே சமயம் மிகத் தணிந்த குரலில் படித்துக்கொண்டிருந்தேன். தடிமனான எழுத்துகளால் அடர்ந்த கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்த அந்த மேற்கோள் இதுதான். "கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை, கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் முட்டாள்" அந்த மேற்கோள் எனக்குப் பிடித்திருக்கிறதா எனத் தணிந்த குரலில் அவன் என்னிடம் கேட்டான். நான் தலையசைத்தேன். பிறகு அதை நாம் நம்முடைய பள்ளிக்கூடச் சுவரில் எழுதலாமா எனக் கேட்டான். நான் சரி என்றேன்.”

Devibharathi, நிழலின் தனிமை
Read more quotes from Devibharathi


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

நிழலின் தனிமை நிழலின் தனிமை by Devibharathi
75 ratings, average rating, 15 reviews

Browse By Tag