“வெறும் உணவு தந்து எங்களை வளர்த்திருக்கலாம் அஸ்தினபுரியின் பெருந்தந்தை. அவர் அளித்தது குருதியை. கதைப்பயிற்சியில் தலையில் அடிபட்டு எட்டு நாட்கள் நான் மஞ்சத்தில் தன்நினைவில்லாது கிடந்தேன். எட்டு இரவும் எட்டு பகலும் என் மஞ்சத்தின் அருகில் அமர்ந்திருந்தது அஸ்தினபுரியின் மணிமுடி. அச்சிற்றறையே அரசவையாகியது. அவருடன் அங்கே இருந்தனர் என் குடியின் மண்மறைந்த மூதாதையர் அனைவரும். வெல்க, கொல்க, அது போர். ஆனால் நெறிமீறி தொடையறைந்து கொன்ற என் தந்தைக்கு நான் அளிக்க விழையும் தண்டனை ஒன்றே. எஞ்சிய வாழ்நாள் முழுக்க தந்தையென்றிருப்பது என்றால் என்னவென்று அவர் உணரவேண்டும்… ஓர் இரவுகூட அவர் விழி நனைந்து வழியாமல் துயிலக்கூடாது. அதற்குரிய வழி நாங்கள் இம்மஞ்சத்திலேயே இறப்பதுதான்… இங்கிருந்து எழுந்து நாங்கள் இயற்றுவதற்கு ஒன்றும் இல்லை. பழிசுமந்து வாழ்வதன்றி எங்களுக்காகக் காத்திருப்பதும் பிறிதில்லை… இம்மஞ்சமே சிதையென்றாகட்டும்… தெய்வங்களிடம் கோருவது அதைமட்டுமே.”
―
வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101810)
- life (79850)
- inspirational (76269)
- humor (44491)
- philosophy (31174)
- inspirational-quotes (29036)
- god (26984)
- truth (24834)
- wisdom (24778)
- romance (24469)
- poetry (23446)
- life-lessons (22747)
- quotes (21214)
- death (20631)
- happiness (19105)
- hope (18654)
- faith (18511)
- inspiration (17508)
- spirituality (15808)
- relationships (15742)
- life-quotes (15657)
- travel (15626)
- motivational (15494)
- religion (15438)
- love-quotes (15422)
- writing (14984)
- success (14229)
- motivation (13400)
- time (12908)
- motivational-quotes (12666)

