“உங்கள் பகல் நேரங்களை அநேகமாக ஏதாவதொரு ஸ்தாபனத்துக்கு, குறிப்பிட்ட ஒரு மாதச்சம்பளத்துக்கு விற்றிருப்பீர்கள் - மனச்சாட்சிக்கு உடன்பாடற்ற காரியங்களை அந்தச் சம்பளத்தின் பொருட்டுச் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பீர்கள். உங்களுடைய சிந்தனைச் சுதந்திரம், செயல் சுதந்திரம் யாவும் பறிக்கப்பட்டிருக்கும். இந்த நிலைமை ஏற்படுத்தும் குற்ற உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக, அரசியல்வாதிகளை, அரசியல் அமைப்பைச் சாடுகிறீர்கள். இதில் உங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது; அமைப்பே தவறானதென்று சுட்டிக்காட்டுவதன் மூலம் அமைப்பின் ஒரு சிறு மூலையில் நீங்கள் செய்யும் சிறு தவறுகள் தவிர்க்க முடியாதவை போலவும், மன்னிப்புக்குரியவை போலவும் தோன்றுகின்றன. ஆனால் இது ஒரு மயக்கம்; ஒரு மாஸ்டர்பேஷன். ஆமாம், மிஸ்டர் மாதுர்; நம் நாட்டுச் சிந்தனையாளர்களின் செயலார்வமோ செயல் திறனோ அற்ற மலட்டுத்தனம்தான் நம் தேசத்தை வீழ்ச்சியடையச் செய்துகொண்டிருக்கிறது.”
―
காகித மலர்கள் [Kakitha Malargal]
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101786)
- life (79794)
- inspirational (76201)
- humor (44484)
- philosophy (31150)
- inspirational-quotes (29018)
- god (26980)
- truth (24822)
- wisdom (24766)
- romance (24454)
- poetry (23415)
- life-lessons (22740)
- quotes (21216)
- death (20618)
- happiness (19110)
- hope (18643)
- faith (18509)
- travel (18059)
- inspiration (17466)
- spirituality (15803)
- relationships (15736)
- life-quotes (15658)
- motivational (15448)
- religion (15435)
- love-quotes (15431)
- writing (14978)
- success (14221)
- motivation (13347)
- time (12905)
- motivational-quotes (12657)

![காகித மலர்கள் [Kakitha Malargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1330586187l/13506118._SY75_.jpg)