இப்படி எத்தனையோ பேரை அந்தக் குடிசைகள் பார்த்திருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று வருஷங்கள்; அவ்வளவுதான் - ஏதாவது தொத்துநோய் அவர்களை வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விடும். இதுதான் அந்த வர்க்கத்தின் சரித்திரம்.
இரா ஏழுமலை and 1 other person liked this