இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானமுமில்லாதவர்களென்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையுமறி யாதவர்கள் என்றோ, அல்லது உண்மையறிந்தும் வேறு ஏதாவ தொரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக் கின்றவர்களென்றோதான் கருத வேண்டியிருக்கின்றது.

