பெண் ஏன் அடிமையானாள்: Pen Yen Adimaiyanaal (Politics Book 1) (Tamil Edition)
Rate it:
Kindle Notes & Highlights
7%
Flag icon
கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை!”
9%
Flag icon
தெய்வத்தைத் தொழாமல் தன் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழு கின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும் என்றும்; தன்னைக் கொண்டவன் என்றும் இம்மாதிரியான பல அடிமைக்குகந்த கருத்துகள் கொண்ட வாசகங்கள் காணப் படுகின்றன.
11%
Flag icon
இந்நிலை சட்டத்தாலும், மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்தற்கில்லாமல் பெண் சமூகமும் ஒப்புக் கொண்டு, இந்நிலைக்கு உதவிபுரிந்து வருவதனாலும் இது உரம் பெற்று வருகிறதென்றே சொல்ல வேண்டும்.
21%
Flag icon
நாம் வேண்டும் பெண்உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
27%
Flag icon
இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானமுமில்லாதவர்களென்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையுமறி யாதவர்கள் என்றோ, அல்லது உண்மையறிந்தும் வேறு ஏதாவ தொரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக் கின்றவர்களென்றோதான் கருத வேண்டியிருக்கின்றது.
95%
Flag icon
ஏனெனில், ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவு படுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது.