திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை



சயந்தன் எழுதிய 'திசை ஒன்பது’ நாவலைப்பற்றி நான் எழுதிய கட்டுரை அகழ் இணைய இதழில் வெளியாகியிருக்கிறது.
காலத்தில் நீளம் என்பது நாட்களில் அல்ல, அது நிகழ்வுகளால் ஆனது. ஒரு குறுகிய காலத்தில் நிறைய நிகழ்வுகளுக்குச் சாட்சி ஆகிறபோது அக்காலம் நீண்ட நெடியதாக நினைவில் பதிகிறது. இதுவே நீளமான கால இடைவெளியில் வெறுமனே துயில் கலைவது, கடுமையாக வேலையைச் செய்வது, தூங்குவதென்று வாழ்வு ஒடுங்கினால் அது குறுங்காலமாகவே நெஞ்சில் தங்கிவிடுகிறது.
திசை ஒன்பது நாவலும் அத்தகைய அனுபவத்தையே பதிகிறது. பதினான்கு ஆண்டுகளில் ஏறத்தாழப்...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2026 03:19
No comments have been added yet.