துறைமுக வரி…! (சிறுகதை) – பிரபாகரன்.M

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் மன்னர் விஜயராஜன் தனது அரசவையில் வீற்றிருந்தார். நேரம் காலைப் பொழுது. அவர் தனது சகாக்களுடன் அலுவல் அல்லாத சுவராசியமான சம்பாஷணையில் இருந்தார். அப்போது ஆராய்ச்சி மணி ஒலிக்கும் சப்தம் கேட்டது. “யார் இப்பொழுதில் ஆராய்ச்சி மணி அடிப்பது?” – என்று வினவினார். மாடக்காவலாளி  “இளைஞன் ஒருவன் ஆராய்ச்சி மணியை ஒலிக்கிறான்!” – என்று குரல் கொடுத்தான். அந்த இளைஞன் மன்னர் முன்னால் கொண்டு வந்து […]

The post துறைமுக வரி…! (சிறுகதை) – பிரபாகரன்...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2026 04:33
No comments have been added yet.