எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் பிலிப் படுக்கையில் யோசித்துக் கொண்டிருந்தான், அருகில் வைத்திருந்த ஆரஞ்சு சாற்றை கூட குடிக்க மனமில்லை அவனுக்கு. மருத்துவமனையின் ஒருவித மருந்து வாடை கூட அவனுக்கு ஓரளவு அனுமானத்திற்கு வந்துவிட்டது. இத்தனை வருடங்கள் முயற்சி செய்து இப்போது தான் குவைத் போவதற்கான விசா கிடைத்த நேரத்தில் இப்படி திடீர்க் காய்ச்சல் வந்து என்னை மருத்துவனையில் கிடத்தி விட்டது. நான் வருகின்ற ஈஸ்டருக்குள் குவைத் போகவில்லையெனில் […]
The post தேவனின் ப...
Published on February 18, 2026 08:10