எங்கோ
ஒரு மலைமுகட்டிலிருந்து பறந்து வந்த
சிவந்த இலை சொன்னது...
அங்கு ஒரு சினார்காடு உதிர்வதை
அந்த நிலம் முழுக்க பூத்துக்கொண்டிருப்பதை..
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.