மூக்கு கண்ணாடியை காணவில்லை (ஒரு பக்க கதை) – அகிலா சிவராமன்

எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் மீனா வெகுநேரமாக தன் மூக்கு கண்ணாடியை தேடிக் கொண்டிருந்தாள். எங்குமே தேடியும் அது கிடைக்கவில்லை. பிறகு மகனிடம் சென்று, “டேய் பிரபு, என் கண்ணாடியை பார்த்தியா, ரொம்ப நேரமா தேடறேன் டா, ப்ளீஸ் கொஞ்சம் பாரேன்” என்றாள். பிரபு அம்மாவின் முகத்தை பார்த்துவிட்டு வெளியே காட்டி கொள்ளாமல் “அம்மா போம்மா, உனக்கு வேற வேலையே இல்லை, எப்ப பாரு எங்கேயாவது வெச்சிடுவ, எனக்கு […]

The post மூக்கு கண்ணாடியை காணவில்லை (ஒரு பக்க கதை) – அகிலா சி...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2025 00:54
No comments have been added yet.