பனி விழும் மது வனம்❤️ (அத்தியாயம் 6) – பவானி உமாசங்கர்

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் ராஜஹம்சனும் மதுவந்தியும் ஒருவரிடம் ஒருவர் கூறாமல் காதல் வயப்படுகின்றனர். விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்த மதுவந்தி ராஜஹம்சனின் நினைப்பில் இருக்கிறாள். ஒருநாள் மாலை ராஜஹம்சன் மது பயிலும் கல்லூரிக்கு வருகிறான். அப்போது மதுவின் தந்தை பார்த்து வைத்துள்ள வரனான சரவணனும் அங்கே வருகிறான். தன்னை ஆட்கொண்ட அந்த விசித்திர உணர்விலிருந்து வெளிவர முயற்சித்தாள் மதுவந்தி. இரவு முழுவதும் அழுத கண்ணீர் அவள் கன்னங்களில் மிச்சம் இருந்தது. […...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2025 01:29
No comments have been added yet.