கருவண்டும் பூக்களும் (சிறுவர் கதை) – பிரபாகரன்.M

எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் அது ஒரு முல்லைப் பிரதேசம்: அதில் சிறு செடிகள் குத்துச்செடிகள் கொடி வகைகள் என ஏராளம் தாவரங்கள் அடர்ந்திருந்தன. அவைகள் வண்ண வண்ண மலர்களுடன் விதவிதமாய் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் கருவண்டு ஒன்று வசித்து வந்தது. அளவில் பெரியதான அந்த வண்டு சற்று அகங்காரம் கொண்டதாக இருந்தது. அது தேன் உண்ண பூக்களை நாடிச்  செல்லும் போதெல்லாம் பூக்கள் மிகுந்த கவலை […]

The post கருவண்டும் பூக்களும் (சிறுவர் கதை) – பிரபாகரன்.M...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2025 02:24
No comments have been added yet.