எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் ‘ஏங்க, மணி ஒன்னாககப் போகுது… ரிஸல்ட் வாங்கப் போகலையா… போயிட்டு வந்துட்டு குளிச்சிட்டு சாப்பிடனுமில்லையா… ‘ சுந்தரி குரல் கொடுத்ததும், கையிலிருந்த புத்தகத்தை வீசிவிட்டு எழுந்தான், நடராஜன். கண்ணாடி பார்த்து தலை வாரி, லேசாய் பவுடரும் அடித்துக்கொண்டு கிளம்பி விட்டான் கிளினிக்கை நோக்கி. மாதம் ஒரு முறை சுகர் செக்அப் செய்து கொள்வான். வழக்கம்போல அன்று காலையிலும் ஏழு மணிக்கெல்லாம் வாக்கிங் போனவன், திரும்பி […]
The post நடராஜா,...
Published on November 13, 2025 01:44