மனதில் உறுதி வேண்டும் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் சத்யா எங்கே போவதென்று தெரியாமல் திகைத்து சில நிமிடங்கள் யோசித்து, கிளம்புவதற்குத் தயாராக இருந்த கும்பகோணம் பஸ்ஸில் ஏறிக்கொண்டாள்.  அவளுக்கு சென்னை செங்கல்பட்டைக் கடந்து எந்த ஊரும் தெரியாது.  சிறு வயதிலேயே அம்மாவை இழந்தவள். அப்பா அவளைத் தனது தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு துபாய் சென்று சம்பாதிக்க ஆரம்பித்தார். அங்கிருந்து கணிசமான தொகையும் அனுப்பி அவளை  நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று வேண்டிக் […]

The post மனதில் ...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2025 03:30
No comments have been added yet.