பிணங்களே அரசியல் பழகு
உயிர் உள்ள மனிதனுக்கு மதிப்பு
குறைந்து கொண்டே போகிறது
இறந்தவர்களுக்கு தான் மதிப்பு
என அரசியல் ஆகிவிட்டது.
இயற்கையான மரணத்தில்
எதுவும் பெரிதாக அரசியல் நிகழவில்லை
இயற்கைக்கு எதிரான கொலை, விபத்து தான்
இங்கே பிரதானம்
எப்படி இறந்தார்கள்
யார் அவர்கள் ?
அவர்கள் மதம் சாதி தெரிந்த
பிறகு தான் அரசியல் நிகழ்கிறது.
ஒரு தலித் ஆணவக்கொலை செய்யப்பட்ட
அடுத்த நாளே ஊடகங்களில் பேசுபொருள் ஆகிறது
அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க
இங்கே அரசியல் களம் சூடுபிடிக்கும்
அதே வேளையில் வேறு ஒரு சமூகம்
அதே சமூக...
Published on October 15, 2025 07:27