ஒரு சிலை வைக்கலாம்என்றார் ஒருவர்வேண்டாம், மக்கள் மனதினிலே குடியிருப்பார்என்றார் இன்னொருத்தர். ‘சிலை வைத்தால் பட்சிகள் மலம் கழிக்கும்;மக்கள் மனதினிலே குடியிருப்பதும்நிச்சயமில்லை; இன்றிருப்பார் நாளையில்லை,ஒரு போத்தல் சீலே வைன் இருந்தால் நலம்’என்றேன் நான்.
Published on June 18, 2025 05:02