அலைந்த இலை ஸ்திரம் கண்ட கதை

என்ன செய்தியெனக் கேட்டமைனாவிடம் ஒரு அதிசயம்கேளென்றேன் சென்ற ஆண்டுநானொரு புதினம்எழுதிக்கொண்டிருந்தேன் ஒரு வாரமாக மோகினிக்குட்டியோடுதொடர்பில்லை என்பதைக்கூடஅறியா நிலை என்ன செய்தி எப்படியிருக்கிறாயெனக்கேட்டுமோகினிக்குட்டியிடமிருந்துஒரு விசாரிப்பு வந்ததைக்கண்டேன்என் இணையதளத்தில் மறுநாள்எழுதினேன் ”புதினத்தில் வாழும்போதுயாரோடும் தொடர்பில் இருக்கமாட்டேன்;இதற்கு விலக்கில்லை.” அப்படியிருந்த எனக்குஇப்பொழுதுமோகினிக்குட்டியைநொடிப்பொழுதுபிரிந்தாலும்பதற்றம் கொள்கிறதுஏனிப்படி எனமைனாவிடம்கேட்டேன் வா என்னுடனெனச் சொல்லிஇட்டுச் சென்றதுமைனா அது ஒரு மலைமுகடுஅதிலே ஒரு சித்திரக் குள்ளன்அவன் சொன்னான்,“அலைந்த இலைஸ்திரம் கண்டது.’
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2025 01:36
No comments have been added yet.


சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.