எதிர்பாராமல்மன்னரின்ரதம்
பழுதடைந்துநின்றது
சுற்றிவளைத்து
நின்றகுதிரைகளில்
மெய்க்காப்பாளர்கள்வீற்றிருந்தனர்
அவர்களைஅடுத்து
அணிவகுத்த படை வீரர்கள்
அரணாகநின்றனர்
அதற்கும்அப்பால் மக்கள்
மக்களைத்தவிர யாருமில்லை
இன்னொருரதத்துக்கு
ஏற்பாடு செய்து
அங்கேயே காத்திருந்தார்கள்
இருந்தரதத்தை விட்டு
மன்னர்இறங்கவே இல்லை
திரைச்சீலைகளைஇறக்கி விட்டுநகத்தைக்கடித்துக் கொண்டிருந்தார்
”நான்என்ன செய்கிறேன் என்று தெரியுமா?”
மெல்லதனக்குள் முணுமுணுத்தார்.
Published on January 28, 2025 06:26