என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - 1. பங்கர்


விலாட்டு மாமரம் பட்டுப்போக ஆரம்பித்திருந்தது. மரத்தடிக்குக் கீழே இருந்த குப்பைக்கிடங்கு எரிக்கப்பட்டதால், கரி மரத்தடி முழுதும் படர்ந்து கொப்புகளுக்கும் எட்டியிருந்தது. குப்பையை மெதுவாகக் கிளறிப்பார்த்தேன். ஏதோ ஒரு சத்தம். என்னடா இது? அருகில் இருந்த அலவாங்கை எடுத்துக் கொஞ்சம் நன்றாகக் கிளற, ஒரு குரல். தெளிவாகக் கேட்டது. மீண்டும் அலவாங்கு போட்டேன். அட .. இது அந்தக் கிழவியின் குரல் அல்லவா. இரைக்க இரைக்கக் கவனுத்துடன் கிளறினேன். கிழவி இன்னமும் உள்ளேயேதான் இருக்கிறதா? குரல் இப்போது தெளிவாக கேட்டது. 

“...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2024 01:45
No comments have been added yet.