அந்த பனகல் அரசரின் பெயரில் அமைந்துள்ளதுதான்

 தென்னிந்தியர்கள் பிரிவினைவாதிகள் என்பது மாதிரி வடக்கே பேசிவிட்டு

இங்கு வந்து ஒன்றுமே தெரியாதது மாதிரி ”ரோட் ஷோ” நடத்துகிறீர்களே ஒன்று தெரியுமா,நீங்கள் எப்படிப்பட்டவர்கள், எப்படிப் பேசுவீர்கள் என்பது பற்றியெல்லாம் 107 ஆண்டுகளுக்கு முன்னமே எங்கள் தாத்தன்கள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்20.08.1917கோவையில் முதல் பார்ப்பனரல்லாதார் மாநாடுஎம் பாட்டனார் பனகல் அரசர்தான் தலைவர்”இந்திய நாட்டின் சார்பாகப் பேசும் உரிமையை அவர்களுடையது மட்டுமே என்று கூறும் அவர்கள் நம்மை பிரிவினைவாதிகள் என்று குற்றம் சுமத்துகின்றனர்”போதுமா சார்,இன்னொரு தகவலையும் கேட்டுக் கொள்ளுங்கள்அந்த பனகல் அரசரின் பெயரில் அமைந்துள்ளதுதான் நீங்கள் ஷோவைத் துவக்கிய “பனகல் பார்க்”போங்க சார் போங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2024 00:15
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.