அது சாத்தியம் இல்லாததால் ஹிட்லர் யூதர்களைக் கொன்றான்
பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் “சாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்” என்ற நூலின் தோழர் த.நீதிராஜன் அவர்கள் மொழிபெயர்க்க சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டிருக்கிறதுதனது மொழிபெயர்ப்பிற்கான தனது முன்னுரையில் தோழர் நீதிமணி சொல்பவற்றில் இரண்டு முக்கியமானவைஹிட்லர் இரண்டாம்தர மக்கள் என்று வகைப்படுத்திக் கொன்ற மக்களில் யூதர்களோடு ஆயிரக்கணக்கான இந்தியர்களும் உண்டு என்பது ஒன்றுஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சாதிய சமூகத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஓடிப்போன இந்திய மக்களில் ஜெர்மனுக்கு போனவர்கள் அவர்கள்இரண்டாவதாக அவர் கூறுவது மிக முக்கியமானதுஇந்திய சனாதனத்தின் ஜூனியர்தான் நாஜிசம்சாதியாய் வகைப்படுத்தி இரண்டாந்தர மக்களாக சேரிக்குள் மக்களை அடைத்து வைக்கும் இந்தியக் கருத்தியல்தான் சனாதனம்இப்படித்தான் ஹிட்லரும் யூதர்களை செய்தான்இந்திய சனாதனத்தால் இந்தக் கருத்தியலை நிரந்தரப்படுத்த முடிந்ததுஅது சாத்தியம் இல்லாததால் ஹிட்லர் யூதர்களைக் கொன்றான் மிக நல்ல நூல்இப்போது எந்தப் பதிப்பகத்தின் வழி கிடைக்கிறது என்று தெரியவில்லை
Published on January 26, 2024 10:03
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

![இரா. எட்வின் [R.Edwin]](https://s.gr-assets.com/assets/nophoto/user/u_111x148-9394ebedbb3c6c218f64be9549657029.png)