பெரும்பொழுதுகள் பல கடந்துயாமத்துத் துயில்களைத் துறந்துஆதியுகத்தினில்காதலுற்ற அரிவையும் அவளவனும்திகட்டும் முயக்கத்தில்நிலத்தின் ஆழத்தில் அமிழ்த்திய மதுக்குடுவைஅவனுக்குக் கிடைக்கப்பெற்றது இக்கார்காலத்தில் அம்மதுவின் துளி ருசிஅவளது காதல்
- வெண்பா கீதாயன்
Published on September 11, 2023 07:50