பூப் புனிதக் கொலைகள் : பாகம் 5


“பரணி எண்டா எலி. பூரத்துக்கு யானை. பகை மிருகங்கள். ரெண்டுக்கும் யோனிப்பொருத்தமே இல்ல. ஆனா ஒரு சாந்தியைச் செய்திட்டம் எண்டால் சரி. மாப்பிளை பகுதிட்ட சொல்லிப்பாருங்கோ. அவருக்கும் சொந்த வீட்டில கேது இருக்கு. இந்தச் சம்பந்தம் தவறினா இனி நாப்பதுக்கு மேலதான் அவருக்கும் கலியாணம்.”

சிவகடாட்சம் செல்பேசியில் பேசியவாறே ஓட்டோவிலிருந்து இறங்கினார். பின்னாலேயே மெதுவாக தயாளினியும் வெளியே வந்தார். காந்தாரி கிளினிக்கில் கூட்டம் அலை மோதியது. தயாளினி ஓட்டோக்காரருக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.“தி...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2023 17:22
No comments have been added yet.