இப்போது எழுதப் போகும் விஷயம் பற்றி சுமார் ஐம்பது கட்டுரைகள் எழுதியிருப்பேன். இப்போதும் எழுதுகிறேன். இன்னமும் என் உயிர் உள்ள வரை எழுதுவேன். எனக்குக் கிடைக்கும் ராயல்டி 1,90,000 ரூ. மாதமாக வகுத்தால் 16000. தெருவில் இஸ்திரி போடும் தொழிலாளியின் ஊதியம் 25000. அதை விட என் ஊதியம் கம்மி. என் புதிய நாவல் வெளிவந்தால் ஐந்து நாளில் 500 பிரதி விற்கும் ஒரு எழுத்தாளனின் வருமானம் இப்படி என்றால், மற்றவர்களின் நிலையை நான் எழுத வேண்டியதில்லை. ...
Read more
Published on February 05, 2023 03:14