என் இனிய தனிமையே
நம்பிக்கை கண்மூடி தனமாய்ப் போன பின்பு
நட்பு தான் எல்லாம் சரி செய்யும் என்ற நிலையில்
நட்பில் எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தந்த போது
நடைபிணமாய் இருந்தபோது
என்னுடன் நட்பு பாராட்டியதும்
தனிமையே.
தோல்விகள் தோளை தோற்றி கொண்ட போதும்
ஊரே தூற்றிய போதும்
தோழனாய் தோள் கொடுத்ததும்
தனிமையே.
காலம் கடந்து வாழ்வோம்
காதல் கொண்டு வாழ்வோம் என்று சொல்லி
காதலும் கடந்து போகும்
என்ற நிலை வந்த போதும்
காதலாய் காதலை கடக்க துணை நின்றதும்
தனிமையே.
துயரம் யாவும் நிரந்தரம் இல்லை
குறைகள் ஒரு போதும் குறையில்லை என்றும்
தற்க...
Published on April 16, 2020 11:41