நேற்று புத்தக விழாவில் ராம்ஜியும் சீனியும் அன்பு நாவலில் வரும் ஒரு சம்பவம் பற்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பக்கமாக வந்த டார்ச்சர் கோவிந்தன் அந்த சம்பவத்தைக் கேட்டு, புரியாமல் இது என்ன என்று கேட்டார். உடனே சீனி, “இது அன்பு நாவலில் வருகிறது, நீங்கள் இன்னும் படிக்கவில்லையா?” என்று கேட்டார். உடனே டார்ச்சர், “படிக்க ஆரம்பிச்சேன், கொஞ்சத்திலயே செம கடுப்பாயிடுச்சு, படிக்கிறதை நிறுத்திட்டேன்” என்றார். அப்பாடா, என் ஒரு வாரத்திய சந்தேகத்துக்கு பதில் ...
Read more
Published on January 19, 2023 22:42