எப்போதும் நெகிழ்ந்து உரையாடும் வெண்மணி வரதராஜன் தோழரை பார்க்க வேண்டும் என்று அப்படியொரு ஆசை நேற்று அரியலூர் புத்தகத் திருவிழாவில் சந்திக்கிறார் ஒரு யுகம் பழகிய நண்பரைப் போல பேசுகிறார் படங்களை அவர் அனுப்பியபோதுதான் அது அவரென்று தெரிகிறது பார்த்தும் மிஸ் பண்ணிவிட்டேனே தோழர்
முகநூல்
01.07.2022
Published on July 01, 2022 09:59