ஊடகவியலாளர்கள் ஏன் திரு அண்ணாமலையைப் புறக்கணிக்கக் கூடாது

 திரு அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து பத்திரிக்கையாளார்களை மிரட்டும் தொனியிலும் அவமரியாதை செய்யும் விதமாகவும் நடந்துகொள்வதைத் தொடர்ந்து

ஊடகவியலாளர்கள் ஏன் திரு அண்ணாமலையைப் புறக்கணிக்கக் கூடாது என்று நாம் கேட்கிறோம்இதில் ஒரு நியாயம் இருக்கிறதுஆனால்,ஊடக வெளிச்சம் மட்டுமே ஊதிப் பெரிதாக்கிய அண்ணாமலை அவர்களும்வேண்டுமானால் என்னைப் புறக்கணித்துக் கொள்ளுங்கள் என்று உடக நண்பர்களிடம் கூறுகிறார்இதுஆதிக்க மனநிலையின் உச்சம்அவருக்குத் தெரியும் மெயின்ஸ்ட்ரீம் ஊடக நண்பர்களால் அவரைப் புறக்கணிக்க முடியாது என்பதுமெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தைத் தீர்மானிக்கிற இடத்தில் இருப்பது அவற்றின் முதலாளிகள்ஊடகங்களில் பணியாற்றும் நண்பர்களல்லஊடக முதலாளிகளை அவர்களால்வாங்கவும் முடியும்வாடகைக்கு எடுக்கவும் முடியும்சமூக வலைதளங்களைகுறிப்பாக யூ ட்யூப் சேனல்களைஇன்னும் இன்னுமாய் வலுவாக்குவதும்மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் மட்டுமே இதற்கு மாற்றாக முடியும்
முகநூல்30.05.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2022 07:56
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.