நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காகப் பிரதமர் சென்னை வருகிறார்
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர்,இப்படியான நலத் திட்டங்கள் கோலோகலமாகத் தொடங்கப்படுவதாகவும்ஆரம்பக்கட்டங்களில் இதற்கான ஒன்றிய அரசின் நிதி முறையாக விடுவிக்கப் படுவதாகவும்காலம் செல்ல செல்ல,ஒன்றிய அரசின் நிதி நிறுத்தப்படுவதாகவும்,எனவே,அந்தத் திட்டங்களை கொண்டு செல்வதற்கான செலவையும் மாநில அரசே சுமக்க வேண்டியதாக இருப்பதாகவும்மாநில அரசிற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் ஒன்றிய அரசு தராமல் இழுத்தடிப்பதால்மாநில அரசுகள் சிரமப்படுவதாகவும் உரையாற்றுகிறார்இது இயல்பானதுசிரமமாக இருக்கிறதுஎனவே,தொடங்குகிற திட்டங்களுக்கான நிதியையும், வரவேண்டிய ஏனைய நிதியையும் தந்து உதவுங்கள் என்கிற கோரிக்கை இதுஇதை முதல்வர் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும்கேட்டிருக்கிறார்இதற்கு பிரதமர் தருவதாக,அல்லது தருவதில் ஒன்றிய அரசிற்கு இருக்கக்கூடிய சிரமங்களை அடுக்கி நிச்சயம் விரைவில் தருவதாக கூறி இருக்கலாம்அல்லது முதல்வர் சொல்வது தவறு எனில்அப்படி நிலுவை எதுவும் இல்லை என்று நிறுவி இருக்கலாம்அனைத்திற்கும் வாய்ப்பிருந்ததுஇதை முதல்வர் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும்திரு அண்ணாமலை கோவப்படவோ பதறவோ இதில் ஏதும் இல்லை
முகநூல்29.05.2022
Published on June 04, 2022 10:45