கார்ல் மார்க்ஸ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். இத்தாலி இந்தியாவை விட ஏழை நாடு என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? இதற்கு நான் ஒரு அம்பது பக்கமாவது பதில் எழுத வேண்டும். ஔரங்ஸேபில் மூழ்கிக் கிடக்கிறேன். அப்படி அம்பது பக்க பதிலை எழுதினால் கடைசி வரியாக இத்தாலியை விட இந்தியா ஏழை நாடு என்று முடிப்பேன். இத்தாலியின் ஏழ்மை பற்றி அத்தனை கதைகள் – பஸோலினி காலத்திய கதைகள் அல்ல – இன்றைய கதைகள் – உண்மைக் கதைகள் ...
Read more
Published on April 23, 2022 08:32