இரவு மணி பத்து 12.35. மகாகவி பாரதியின் கால வரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளில் 1908 ஆம் ஆண்டு ஜனவரி நாட்களின் அவரது பதிவுகளைப் பார்த்துக் கொண்டுள்ளேன்.ஏற்கனவே பலமுறை நான் எழுதியுள்ள ஒன்று இங்கே நிரூபணம் ஆவதைக் காண்கிறேன். 1907 இல் இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒரு எழுச்சி ஏற்பட்டது. பல இளைஞர்கள் அரவிந்தர் முதலான அன்றைய தலைவர்களின் கருத்துக்களால் எழுச்சி பெற்றிருந்தனர். அந்நிய வெள்ளை ஆட்சியை அழித்தொழிக்க அவர்கள் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் ...
Read more
Published on December 07, 2021 21:00